சூடான பொருளை ஏன் ஊதி சாப்பிடக்கூடாது?

1 minute read
குடிக்கும் பாத்திர த்தில் மூச்சு விடுவ தையும் ஊதி குடிப்ப தையும் நபிகள் நாயகம் அவர்கள் தடை செய் தார்கள்.அறிவிப் பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத், இப்னுமாஜா
சூடான பொருளை ஏன் ஊதி சாப்பிடக்கூடாது?
“குடிப்பவர் தன்னு டைய பாத்திரத் தில் மூச்சு விட வேண்டாம்” என்று இறைத் தூதர் அவர்கள் கூறினா ர்கள் அபூ கதாதா தன் னுடைய தந்தை யின் வாயிலாக அறிவித் தார்.
‘உங்களில் ஒருவர் எதை அருந்தி னாலும் அந்தப் பாத்திரத் திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’. அறிவிப் பவர்: அபூ கதாதா (ரலி), ஆதாரம்: புகாரி

நபிகள் நாயகம் ஏன் இவ்வாறு கூறினார்கள்?

நமது சூடான உணவு பொருட் களை ஊதி சாப்பிடும் போது, நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளி யாகிறது.

அது சூடான உணவு பொருள் களின் மீது படும் போது கார்பன் டை ஆக்சைடு + சூடான உணவு என இரண்டும் ஒன்றி னைந்து கலக்கிறது..
இது கார்பன் மோனா க்சைடாக வினை புரிய தொடங் குகிறது. இந்த கார்பன் மோனா க்சைடு விஷத் தன்மை கொண்ட ஒரு வாயு. மேலும் இது ஒரு மெதுவான உயிரை பறிக்க முற்படும் ஒரு விஷமாகும்.(Slow Poison) 

இது இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடல் உள் உறுப்பு களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படு த்தும்…. இது அறிவியல் ரீதியான தற்போ தைய கண்டு பிடிப்பு
Tags:
Today | 8, April 2025
Privacy and cookie settings