கடலூரில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நாகம் !

0 minute read
0
கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. நேற்று இவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்து விடவே பாம்பு ஆர்வலரான கடலூரைச் சேர்ந்த செல்வாவுக்கு தொலை பேசியில் தகவல் தெரிவிக்கப் பட்டது.
வெள்ளை நாகம்




இதனை யடுத்து அவர் பாம்பு பிடி உபகரணங் களுடன் அப்பகுதி க்குச் சென்று பாம்பினை தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, செல்லா அங்கிருந்த பாம்பை பார்த்தவுடன் வியந்தார். ஏனெனில், பாம்பு வெள்ளை நிறத்தில் இருந்தது. இதனை யடுத்து பாம்பினை லாவகமாக பிடித்தார். 
உடலில் ஏற்படும் வீக்கமும், அதன் தீர்வும்  !
பிடிபட்ட இப்பாம்பு நமது பகுதிகளில் காணப்படுவது அரிது என்று செல்வா கூறினார். 

பிடிப்பட்ட வெள்ளை நாகத்தை பார்க்க பொது மக்கள் ஆர்வத்துடன் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings