மூழ்கும் படகிலிருந்த நபர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் !

0 minute read
தெற்கு ஐரோப்பா விலுள்ள சாவா ஆற்றில் மூழ்கும் படகிலிருந்த ஒருவர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் நிகழ்ந் துள்ளது.
மூழ்கும் படகிலிருந்த நபர் கடைசி செக்கனில் உயிர் மீண்ட அதிசயம் !
சரியான நேரத்தில் மீட்புப் படையினர் ஹெலிகொப்டரில் வந்ததால் படகில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வரை மீட்க முடிந்தது.

ஒரு செக்கன் தாமதமாகி யிருந்தால் கூட அந்நபரை பிணமாக தான் மீட்க முடிந் திருக்கும். இப்படியான மீட்பு நடவடிக் கைகள் எல்லாம் நம் நாட்டில் சாத்தியமா? இறைவனு க்குத் தான். நன்றி சொல்லணும்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings