ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் !

1 minute read
இஸ்லா த்தின் மாண் புகளை உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு நெஞ்சை நெகிழ செய்த சுவாரஷ் யமான சம்பவம் நேற்று ஹைதராபா த்தில் நடந்து ள்ளது.
ஹைதரா பாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்க ளுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

ATM கார்டை சொருகி கடவுச் சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவை யான ரூ 200 அழுத்தி யுள்ளார். ஆனால் இயந்திரம் திடீரென திறந்து கொண்டு ரூ 26 லட்சம் சட சடவென வெளியே வந்துள்ளது.

அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரி ட்டியும் இல்லை.

200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் அவனுக்கு நினை வுக்கு வந்தது கடைசி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி உரை நிகழ்த் தினார்களே....

ஒவ்வொரு முஸ்லி முக்கும் அடுத் தவர்களின் பொருளா தாரம் மக்காவை போன்று புனித மானது என்று கூறினா ர்களே....

நபிகள் நாயகத்தின் போதனையை செயல் படுத்தும் விதமாக தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்து விட்டு அருகிலிருந்த SR நகர் காவல் நிலையத் திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத் துள்ளார்.

உடனடி யாக வந்த காவல் துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகி களுக்கும் தகவல் கொடுத்தனர்.

அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந் துள்ளது.

அனை வரும் ஒரு நொடியின் அதிர்ச்சி யடைந்து மாணவன் அப்துல் லத்தீபை கட்டிய னைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப் பட்டது.

நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சி மிகு இந்த சம்ப வத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனை வரும் வெகுவாக பாராட்டினர்.
அல்ஹம்து லில்லாஹ்.

முஸ்லிம் என்ற பெயர் இருந்தாலே தீவிரவாதி என்று சித்தரி க்கும் ஊடகங் களே இப்பொழுது எழுதுங்கள் ஆந்திரா தீவிரவாதி அப்துல் லத்தீப் என்று முதல் பக்கத்தில் எழுதுங்கள்.

இந்த சம்பவம் கூட உங்களுக்கு பெரிதாக தெரியலாம், ஆனால் எங்க ளுக்கு இது பெரிய விசயமே அல்ல.

ஏனென்றால் இது தான் இஸ்லாம். அதிகப்ப டியாக Share செய்து தீயவ ர்களின் முகத் திறையை கிழியுங்கள்...
Tags:
Privacy and cookie settings