‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்க வல்லது.
‘நறுநெட்டி’, ‘பாதாளமூலி’, ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்து வர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன.
‘தீநீர்’ எனப்படும் இந்த பானம் கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, சிறு நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றை குணப்படுத்தும் திறன் கொண்டது.
பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் போதாத நிலையில் நன்னாரி தீநீர் கொடுத் தால் தாய்ப்பால் பெருகும். வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மூட்டுவலிகள், காய்ச்சல் என பல நோய்களை தணிக்கக் கூடியது.
இது தான் ‘நன்னாரி சர்பத்’ என்ற பெயரில் கடைகளில் விற்கப்படுகிறது. கோடைக்கால வெயிலையும் அதன் தாக்கத்தை யும் நாம் எதிர் கொள்ளும் வித த்தில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கக்கூடிய
நன்னாரி வேர்க் கட்டைக ளை வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஒரு பானையில் நீர் ஊற்றிச் சில நன் னாரித் துண்டுகளை போட்டு வைத்தால் நல்லதோர் குடிநீராக நமக்குக் கிடைக்கும்.
இது உடல் வெப்பத்தைக் குறைப்பதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட துன்பங்க ளையும் போக்குவதாக அமையும்.
இதனால் அவர்களுக்கு தூக்கமானது பாதிக்கப்படும். மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பவர்களும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் காலையில் எழுந்திருக்க மிகவும் கஷ்டப் படுவார்கள்.
குறட்டை விடும் பழக்கம் உள்ளவர் களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும். இவர்களுக்கு மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் ஆழ்நிலை தூக்கம் பாதிக்கப்படும்.
சிலருக்கு கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டு கூட சரியாக தூக்கம் வராமல் தவிப்பார்கள்.