ஜகாட் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் சமுத்திரக்கனி !

சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் மலேசிய ர்களின் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலி க்கும் ‘ஜகாட்’ திரைப்படம், கடந்த டிசம்பர் 17-ம் தேதி, மலேசியத் திரையரங் குகளில் வெளியிடப் பட்டு, 
ஜகாட் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் சமுத்திரக்கனி !

தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற் பினைப் பெற்று வரும் வேளையில், தமிழக இயக்குநர் சமுத்திரக் கனி அப்படத் தைப் பார்த்து விட்டு தனது பாராட்டு களைத் தெரிவித் துள்ளார்.

ஜகாட் திரைப்படம் குறித்து சமுத்திரக் கனி கூறியிருப் பதாவது:-

“உணர்வாக ஒரு திரைப்படம் பார்த்து விட்டு வந்து உட்கார்ந் திருக்கும் திருப்தியில் பேசிக் கொண்டி ருக்கிறேன். மிகவும் மகிழ்ச் சியாக உள்ளது. 
 
கடல் கடந்து வாழும் நமது தமிழ்ச் சமுதாயம் இப்படி ஒரு படத்தைப் பதிவு செய்திருப் பது மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது.

இந்தப் படத்தை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும். ஏனென் றால் நாம் எப்படி இருக்கிறோமோ? 
 
யார் யாரை யெல்லாம் கடந்து போகி றோமோ? என்ன நிஜங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ? அதை அப்படியே பதிவு செய்திருக் கிறார்கள்.”

குழந்தைக ளைக் கூட்டிக் கொண்டு போய் படத்தைக் காட்டுங்கள். குழந்தை களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரண மாக இருக்கிறது. 

ஒரு குழந்தை யை வளர்ப்பது பெற்றோர் மட்டு மல்ல, பள்ளி வளர்க்கிறது, சமூகம் வளர்க் கிறது,

அக்குழந்தை யாரை யெல்லாம் கடந்து செல்கிறதோ அவர்களும் வளர்க்கி றார்கள்.அதை யெல்லாம் பார்த்து தான் அக்குழந்தை வளர்கிறது. அதை அவ்வளவு அழகாக இப்படத்தில் பதிவு செய்திருக் கிறார்கள்”

“இயக்குநர் சஞ்சய் அருகில் அமர்ந்து பேசுகிறேன். சக படைப் பாளியுடன் அமர்ந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும்.

சக தமிழனாக, நமக்குப் பக்கத் திலேயே இருக்கும் ஒரு தமிழன் இப்படி ஒரு படைப்பைக் கொடுத்தி ருக்கிறார் என்றால் அதற்கு கட்டா யமாக நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.” இவ்வாறு சமுத்திரக்க னி கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings