ஒரே மாதத்தில் மாரடைப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறி !

2 minute read
இன்றைய காலத்தில் மாரடைப் பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மேலும் ஒருவருக்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை முன்பே யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று மக்கள் நினைகி ன்றனர்.


ஆனால் மாரடைப்பு வரப் போகிறது என்பதை ஒரு வாரத் திற்கு முன்பே ஒருசில அறிகுறிகள் வெளிக் காட்டும். அதைக் கூர்ந்து கவனித் தால், நிச்சயம் மாரடைப் பினால் இற ப்பதைத் தடுக்கலாம்.

இதய நோய்க் கான அறிகுறி ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் வேறுபடும் என்று பலர் நினை கின்றனர். ஆனால் உண்மை யில் அது தவறு. வேண்டு மெனில் பெண்களு க்கு 1 மாதத்திற்கு முன்பே மாரடைப்பு வரப் போகிறது என்பதை அறியலாம். 

மற்றபடி ஆண்களு க்கும், பெண்களு க்கும் ஒரே அறிகு றிகள் தான். இங்கு மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிப் படுத்தும் அறிகுறிகள் பட்டிய லிடப்பட் டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உடனே மருத்து வரை அணு குங்கள்.

மிகுந்த சோர்வு அல்லது தூக்க மின்மை

நீங்கள் சில நாட்களாக மிகுதியான சோர்வு அல்லது தூக்க மின்மையால் கஷ்டப் பட்டு வருகிறீ ர்களா? அப்படி யெனில் உங்கள் இதய தமனிகள் கடுமையாக குறுகி யுள்ளது என்று அர்த்தம்.

இப்படி இதய தமனிகள் சுருங்கும் போது, இதயத் திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்ப தோடு, இதயத்தின் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். இதன் காரண மாகத் தான் நீங்கள் மிகுந்த சோர்வு அல்லது தூக்க மின்மையை சந்திக் கிறீர்கள்.

மூச்சுவிடுவதில் சிரமம்

உங்களால் மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால், அதுவும் மாரடைப்பு வரப் போவத ற்கான அறி குறிகளுள் ஒன்று. ஏனெனில் இதயம் மற்றும் சுவாச மண்டலம் ஒன்றோ டொன்று சார்ந்துள்ளது.


ஒரு வேளை உங்கள் இதயம் குறைந்த அளவி லான இரத்த த்தைப் பெற்றால், நுரையீரல் ஆக்ஸி ஜனை இழந்து, அதன் காரண மாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது

பலவீன மான தசை

உங்கள் தசை பலவீன மாக இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் குறையும். எப்போது ஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசை களால் தனது முழு செயல் பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகி விடும்.

மயக்கம், குமட்டல், வியர்வை

உங்களுக்கு சில நாட்களாக வியர்வை அதிகம் வெளியே றினாலோ, குமட்டல் அல்லது மயக்கம் வருவது போன்று இருந்தாலோ, அது இதய பிரச்சனை களுக்கான அறி குறிகளுள் ஒன்று.

அதிலும் உட்கார்ந்து திடீரென்று எழும் போது , மூளைக்கு வேண்டிய இரத்தம் கிடைக் காமல், அதன் காரணமாக தலைச் சுற்றல் ஏற்படுகிறது. எனவே இந்த அறி குறிகளை சமீப காலமாக நீங்கள் சந்தித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.

மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு

நீங்கள் உங்கள் மார்பக த்தில் அசௌக ரியத்தை உணர்ந்தால், அதாவது திடீரென்று மார்ப கத்தில் சுரீர் என்று வலி ஏற்பட்டால், கரோனரி தமனிகள் சுருக்க மடைகிறது என்று அர்த்தம்.


இந்நிலை யில் முதலில் அவ்வப்போது லேசான வலியை உணர்ந்து, சாதாரண நிலைக்கு வரக்கூடும். இருப்பினும் இதனை சாதார ணமாக நினைக் காதீர்கள். இல்லா விட்டால், அது உங்கள் உயிருக்கே உலை வைத்து விடும்.

குறிப்பு

மேற்கூறிய அறி குறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால், அவற்றை சாதாரண மாக நினைக் காமல், உடனே மருத்து வரை அணுகி பிரச்ச னையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளு ங்கள். இதனால் மாரடை ப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings