மோடியை உணவகத்துக்கு அழைத்துச் சென்ற மெக்சிகோ அதிபர் !

0 minute read
மெக்சிகோ நாட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ அவரது காரில் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு மெக்சிகோ சென்ற பிரதமர் நரேந்திர மோடியை மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோ அவரது காரில் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது இருவரும் குவின்டோனில் என்ற உணவகத்தில் இரவு உணவு அருந்தினர்.

இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“மெக்சிகோ சைவ உணவுத் திருவிழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை மெக்சிகோ அதிபர் அந்நாட்டு பிரபல உணவகத்து அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி சென்ற காரை அதிபரே ஓட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings