விமான பணிப் பெண்ணை ஓட்டலுக்கு வர வழைத்து பாலியல் பலாத்காரம் |

விமானப் பெண்ணை ஹோட்ட லுக்கு வர வழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு அதிகாரி மீது போலீஸில் புகார் செய்ய ப்பட்டுள்ளது.
விமான பணிப் பெண்ணை  ஓட்டலுக்கு வர வழைத்து பாலியல் பலாத்காரம் |
தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகிறார். இவரை காப்புரிமை பிரிவில் அதிகாரியாகப் பணியா ற்றும் ஒருவர் சம்பவ தன்று
சில வேலை வாய்ப்புப் படிவங்களை பூர்த்தி செய்வதற்காக தென்மேற்கு தில்லி, துவாரகாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு அழைத் தாராம்.

இதை யடுத்து, அந்த ஹோட்டலுக்கு சென்ற அப்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து தகாத முறையில் தொட்டு பாலியல் இச்சைக்கு இணங் குமாறு அந்த அதிகாரி வற்புறுத் தியுள்ளார். 

அவர் மறுக்கவே, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார். 
இதை யடுத்து, அப்பெண் மருத்துவப் பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவி த்தனர்.
Tags:
Privacy and cookie settings