தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உணவளித்த சகோ !

0 minute read
வீதியில் அனாதையாக கிடந்த தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பரிவுடன் தூக்கி உணவளித்து, கால் புண்ணிற்கு முதலுதவி செய்து 
தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உணவளித்த சகோ !
மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் திருவண்ணா மலையைச் சேர்ந்த மணிமாறன்.

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போன அம்மூதாட்டிக்கு இறுதி கடமைகளும் செய்தார்.

இவர் போன்ற நல் மனிதர்களை வாழ்த்துங்கள். அட்லீஸ்ட் நாம அதையாச்சும் செய்ய லைனா நாம மனுஷங்களே இல்ல.
Tags:
Today | 12, April 2025
Privacy and cookie settings