மலேசிய ஷாப்பிங் மாலில் நிர்வாணமாக வந்த மனிதன் !

1 minute read
0
மலேசிய தலைநகர் லோலாலம்பூரில் உள்ள புகழ் பெற்ற ஷாப்பிங் மால் ஒன்றில் ஆடை எல்லா வற்றையும் கழட்டி வீசி விட்டு நிர்வாணமாக உலா வந்த மனிதனால் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
மலேசிய ஷாப்பிங் மாலில் நிர்வாணமாக வந்த மனிதன் !
நிர்வாண மனிதனின் ஃபோட்டோ டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது. 

இது குறித்து ஷாப்பிங் மாலின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, மாலை 4.30 மணிக்கு நிர்வாணமாக ஒரு மனிதன் ஷாப்பிங் மால் வளாகத்தில் நடப்பதை கண்டு ள்ளனர்.

அங்கு இருந்த பாதுகா வலர்கள் உடனடியாக அந்த மனிதனை ஷாப்பிங் மாலின் அலுவல கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த நிர்வாண மனிதனுக்கு உடுத்துவதற்கு ஆடைகள் கொடுத் துள்ளனர். 

இது போல் நடந்து கொண்ட தற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, பதில் ஏதும் பேசாமல் சிலை போல் இருந்து ள்ளார்.
அவர் மலேசியாவை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டை சேர்ந்தவரா என்று தெரியவில்லை. அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லை என்றும் தெரிவித் துள்ளனர். 

ஆடைகள் அணிந்து கொண்ட பிறகு பாதுகாவலர்கள் அவரை ஷாப்பிங் மாலிற்கு வெளியே அழைத்து சென்று விட்டு வந்துள்ளனர்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings