தீர்ப்பு, கலவரம் ஏற்படும் சூழல்... உஷார் !

0 minute read
சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் உச்சநிதி மன்றம் தர்போது சசிகலா மற்றும் குடும்பத் தினரை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உத்தர விட்டுள்ளது.
தீர்ப்பு, கலவரம் ஏற்படும் சூழல்... உஷார் !
இதனை யடுத்து தமிழகம் முழுவதும் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளதால் சென்னை முழுவதும் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்த தீர்ப்பு மூலம் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற சசிகலாவின் கனவு கனவாகவே மாறியது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings