தி நகர் எம்எல்ஏவை சுற்றி வளைத்த தொகுதி மக்கள் !

1 minute read
மட்டன் பாயா கொடுத்து மட்டையாக்கி விடுகின்றனர் எனக் கூறிய தி நகர் எம்எல்ஏவை அப்பகுதி மக்கள் இன்று சுற்றி வளைத்துள்ளனர்.
தி நகர் எம்எல்ஏவை சுற்றி வளைத்த தொகுதி மக்கள் !
காலையில் ஜீவா பூங்காவில் வாக்கிங் சென்ற அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து சசிகலா அணியை ஏன் ஆதரித்தீர்கள் என கேள்வி கேட்டு வறுத்தெ டுத்தனர். 

பதில் சொல்ல முடியாமல் எம்எல்ஏ சத்யநாராயணன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

வோட்டு கேட்க எங்களது வீடு தேடி வரும் எம்எல்ஏ-க்கள், எந்த அணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் போது மக்களின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும், 
அவரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது, என அங்கிருந்தவர்கள் அவரை நோக்கி கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தி நகர் எம்எல்ஏ சத்யநாராயணன் அந்த இடத்தை காலி செய்தார்.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings