பெண்ணின் உதட்டை கடித்த மர்ம மனிதன் !

1 minute read
மும்பை, சியோன் பகுதியில் வசித்து வரும் 50 வயது மதிக்கத் தக்க ஒரு பெண், மதிய வேளையில தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந் திருக்கிறார்.
பெண்ணின் உதட்டை கடித்த மர்ம மனிதன் !
அப்போது அவ்வழியாக ஹோலி பண்டிகை கொண்டா டியதைப் போன்று உடல் முழுக்க கலர் பொடிகளை பூசி கொண்டு மர்ம மனிதன் ஒருவன் வந்திருக் கிறான்.

அந்த பெண் சற்றும் எதிர் பார்க்காத சமயத்தில், மர்ம மனிதன் திடீரென அந்த பெண்ணை வலுக் கட்டாயமாக கட்டிப் பிடித்து முத்த மிட்டிருக் கிறான்.

மர்ம மனிதனின் பிடியி லிருந்து தப்பிக்க அந்த பெண் முயற்சி செய்தி ருக்கிறார்.
ஆனால் அந்த பெண்ணை முத்த மிட்ட மர்ம மனிதன் உதட்டை கடித்து துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறான்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
Tags:
Today | 9, April 2025
Privacy and cookie settings