கலவர பூமியாகும் தமிழகம்... பொன்.ராதாகிருஷ்ணன் !

0 minute read
இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கலவர பூமியாகும் தமிழகம்... பொன்.ராதாகிருஷ்ணன் !
கன்னியா குமரியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் இன்று செய்தி யாளர் களைச் சந்தித்தார். இச்சந்தி ப்பின் போது பொன். ராதா கிருஷ்ணன் கூறிய தாவது:

தமிழக த்தில் இந்து அமைப் பினர் தொடர்ந்து தாக்கப்படு கின்றனர். இந்து அமைப் பினர் மீது தாக்கு தலை நிறுத்த வேண்டும். 

இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும். இவ்வாறு பொன். ராதா கிருஷ்ணன் கூறினார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings