சாமியார் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் கடிதம் !

குர்மீத் ராம் ரஹீம் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதினார்.
சாமியார் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் கடிதம் !
அந்தக் கடிதம் இப்போது ஊட கங்கள் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. பாலியல் பலாத் கார வழக்கில் 'தேரா சச்சா சவுதா' என்ற 

மத அமைப் பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்ற வாளி என்று கடந்த வெள்ளி யன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங் களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

31 பேர் கொல்லப் பட்டனர். 300க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, பஞ்சாபி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங் களில் பெரும் பதற்றம் ஏற்பட் டுள்ளது.

ராம் ரஹீம் பாலியல் பலாத் கார வழக்கில் சிக்கி யதற்கு அடிப்படை யாக இருந்தது, பெண் துறவி யின் கடிதம் தான்.
பெண் துறவி கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ் பாய்க் கும், அரியானா - பஞ்சாப் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமாரு க்கும் கடிதம் எழுதி னார்.

வலுவான ஆதாரம்

தனக்கும், அங்கி ருக்கும் பெண் துறவி களுக்கும் நேர்ந்த பாலியல் கொடூர ங்கள் தொடர் பாக அதில் விளக் கமாக எழுதி இருந்தார். 

இக்கடிதமே வழக்கில் வலுவான ஆதார மாக இருந்தது. சிபிஐ விசார ணையும் அதன டிப்படை யிலேயே நடந் துள்ளது.

பெண்க ளுக்கு பாலியல் தொல்லை
பாதிக்கப் பட்ட பெண் சீடர் எழுதிய கடித த்தில் என்னை போன்று ஆசிரம த்தில் நூற்று க்கண க்கான பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப் பட்டு வருகின் றனர் என எழுதியு ள்ளார்.

பாதாள அறை

"நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்ப த்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள்.
சாமியார் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் கடிதம் !
அவர்களின் விருப்ப த்தின் பேரில் நான் சிர்ஸா ஆசிரம த்தில் பெண் துறவி யானேன். ஆசிர மத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் வசித்தார்.

ஆபாச படம் 

ஒரு நாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னு டைய அறை க்கு வர வழை த்தார். அங்கு சென்ற போது அவர் படுக்கை யில் அமர்ந்தி ருந்தார். 

அங்கிருந்த தொலைக் காட்சி பெட்டியில் ஆபாச படம் ஓடிக் கொண் டிருந்தது.

கைத் துப்பாக்கி

அவரது தலை யணை அருகே ஒரு கைத் துப்பாக்கி இருந் தது. இந்த காட்சி களைப் பார்த் ததும், 

சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப் பட்டவரா என்று திகை த்துப் போனேன். குர்மீத் ராம் இப்படி பட்டவர் என நான் கனவிலும் நினைக்க வில்லை.
பெண் துறவி

தொலைக் காட்சி பெட்டியை அணை த்த அவர், என்னை தனக்கு விருப்ப மான பெண் துறவி யாகத் தேர்ந் தெடுத்தி ருப்பதாக கூறினார்.


எனக்கு குடிப்ப தற்கு தண்ணீர் கொடுத்தார். அத்தோடு நிற் காமல் தனது ஆசைக்கு இணங்கு மாறு வற்புறுத் தினார். என்னு டைய மறுப்பை தெரி வித்தேன்.

கிருஷ்ணரை போல

‘கடவுள்' என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா? என கேள்வியை எழுப்பினேன். ஆனால் குர்மீத் ராம், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். 

அவர்க ளோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லையா? என்று கேள்வி எழுப் பினார்.
கொலை மிரட்டல்

அவரது விளக்க த்தை ஏற்க மறுத்த காரணத் தினால் என்னை மிரட்டினார். என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். 

எனக்கு அரசியல் பலமும் உள்ளது, பண பலமும் உள்ளது, அவர்கள் எனக்கு எதிராக ஒன்று செய்ய மாட் டார்கள் என கூறினார்.

பாலியல் உறவு

அதன் பின் என்னை வலுக் கட்டாய மாக பாலியல் பலாத் காரம் செய்தார். சுமார் 3 ஆண்டு களுக்கு மேலாக அவரது அத்து மீறல் தொட ர்ந்தது. 

நான் மட்டு மல்ல. என்னோடு தங்கி யிருந்த சக பெண் துறவி களையும் பலாத் காரம் செய்தார்.

மருத்துவ பரிசோதனை

சுமார் 45 பெண்கள் பாலியல் துன் புறுத்தலு க்கு ஆளாகி உள்ளனர். எனது பெயரை பகிரங்க மாக குறிப் பிட்டால் நான் கொல்லப் படுவது உறுதி. 
சாமியார் சிறை செல்ல காரணமான பெண் சீடரின் கடிதம் !
எனக்கும் பாதிக்கப் பட்ட பெண் களுக்கும் பாது காப்பு அளித் தால் உண் மையை கூறத் தயாராக இருக் கிறோம். 

எங்க ளுக்கு மருத் துவப் பரிசோ தனை நடத்தி னால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடு மைகள் வெளிச் சத்துக்கு வரும்" என்று அந்தப் பெண் துறவி கூறியி ருந்தார்.
Tags:
Privacy and cookie settings