கல்லூரியில் சீட்டா... பெண்ணுக்கு பாலியல் தொல்லை !

1 minute read
ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயது பெண் புனே கோத்ரூட் பகுதி யில் உள்ள பிரபல கல்லூரி யில் பி.எச்.டி. படிக்க விரும்பினார். 
கல்லூரியில் சீட்டா... பெண்ணுக்கு பாலியல் தொல்லை !
இதைத் தொடர்ந்து, அந்த கல்லூரி யில் பணி புரிந்து வரும் 50 வயது பேராசிரி யரை சமீபத்தில் அணுகி, தனக்கு சீட் கிடைக்க உதவி செய்யு மாறு கோரி னார்.

பி.எச்.டி. பிரிவில் ஒரே ஒரு சீட் தான் இருப்ப தாகவும், அதற்கு 2 பேர் விண்ணப் பித்தி ருப்பதா கவும் கூறிய பேராசி ரியர், இருப் பினும் சீட் கிடைக்க தான் உதவு வதாக உறுதிய ளித்தார். 

அதற்கு கை மாறாக தன் னுடன் படுக் கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நிபந் தனை விதி த்தார்.

அதோடு அந்த பெண்ணை ஆங் காங்கே தொட்டு சில்மி‌ ஷத்தில் ஈடு பட்டார். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 
இதனால், அதிர்ந்து போன ஈரான் பெண், தனது தோழி களின் உதவியுடன் உள்ளூர் போலீ சில் புகார் செய்தார்.

இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பேராசிரி யரை நேற்று அதிரடி யாக கைது செய் தனர். அவரிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகி றார்கள்.
Tags:
Today | 15, November 2025
Privacy and cookie settings