கொசுவை வளர்த்த வீடு... ரூ.500 அபராதம் !

0
திருச்சியில் கொசுவை உற்பத்தி செய்ததாக அந்த வீட்டின் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கொசுவை வளர்த்த வீடு... ரூ.500 அபராதம் !
திருச்சி யில் வசிப்பவர் பழனியப்பன், இவரது வீட்டில் டெங்கு கொசு உற்பத்தி அதிகமாக வளர் கிறது என்று சோதனை யில் தெரிய வந்துள்ளது.

இதனை யடுத்து அவரது வீட்டுக்கு செல்லும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் பட்டது. மேலும், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings