தீபாவளி சமயம் ஆம்னி பேருந்துகளின் வசூல் கணக்கு !

0
தீபாவளி க்கு ஊருக்குப் போவதற் காக அடித்துப் பிடித்து டிக்கெட் போட்டு ஊருக்குப் போன பலரிடமும் பேசிப் பாருங்கள்... பட்டாசு க்கும் மேலாக வயிறு பொசுங்கு வதை உணர முடியும்.

தீபாவளி சமயம் ஆம்னி பேருந்துகளின் வசூல் கணக்கு !
ஆமாம் பாஸ்... எதுலயும் டிக்கெட் கிடைக்கல... ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஆம்னி பஸ்லதான் டிக்கெட் கிடைச்சுது
குரங்கை விழுங்கும் ராட்சத பல்லி வைரல் வீடியோ !
''ம்க்கும்... வால்வோ பஸ், ஏசி ஸ்லிப்பர்னு சொன்னா னுங்க. அதனால 1500 ரூபாய் கொடுத்து புக் பண் ணினேன். கடைசியில பார்த்தா... 

பொன்னமராவ திக்கும், புதுக் கோட்டை க்கும் ஓடிட்டி ருந்த ஏதோ ஒரு பாடாவதி பஸ்ஸைக் கொண்டு வந்து நிறுத்திட்டு, 

'உங்களுக் காக ஏற்பாடாகி யிருந்த வால்வோ பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சி. எப்படியும் அந்த பஸ்ஸு ரெடியாக ஆறு, ஏழு மணி நேரம் ஆகும். 

வேற வழியில் லாமத் தான் இந்த பஸ்ஸைக் கொண்டு வந்திரு க்கோம். 
நீங்க சீக்கிரமா ஊருக்குப் போய் தீபாவ ளியைக் கொண்டாடணு மேங்கிற நல்லெண் ணத்துல தான் இந்த ஏற்பாடு' என்று கலர்கலராக ரீல் விடுவார்கள். 

எப்படியோ தீபாவளி விடிவதற் குள்ளாக ஊர்ப் போய்ச் சேர்ந்தால் போது மென்று அந்த பாடாவதி பஸ் ஸிலேயே நீங்களும் புறப்பட்டு விடுவீர்கள்.

இது மாதிரியான நம்முடைய பலவீ னங்கள் தான், இந்த ஆம்னி கொள்ளை யர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. 

இத்தனை க்கும், ''ஆம்னி பஸ் கட்டணம் அளவுக்கு அதிகமாக இருந்தால் நடவடி க்கை எடுக்கப் படும்'' என்று 
தந்தையின் தொழிலில் நஷ்டம்.. 25 வயதில் கோடீஸ்வரனாகி சாதனை !
போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் துவங்கி, அதன் அமைச்சர் வரைக்கும் சீஸன் சமயத்தில் செமத்தை யாக உறுமு வார்கள். 

அதன் பிறகு என்ன நடக்குமோ தெரியாது... கள்ளச் சாராயம் காய்ச்சும் பார்ட்டிகள் மீது பெயருக்கு கேஸ் போடுவது போல, 
ஒன்றி ரண்டு பஸ்களின் மீது பெயருக்கு அபராதம் விதித்து விட்டு கையைக் கட்டிக் கொண்டு விடு வார்கள்!

இதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமா? இந்த ஆம்னி பஸ்கள் இப்படி பயணி களை ஏற்றிச் செல்வ தற்குத் துளியும் தமிழக த்தில் அனுமதி இல்லை. 

ஆம், இந்த பஸ்களைப் பொறுத்த வரை, ஓரிடத்தி லிருந்து மற்றொரு இடத்துக்கு கான்ட்ராக்ட் அடிப்படை யில் மொத்த மாகத் தான் பயணி களை அழைத்துச் செல்ல வேண்டும். 

அதாவது, கல்யாணம், சுற்றுலா என்பது போன்ற காரணங் களுக்காக மொத்த மாக பஸ்ஸை குத்தகை க்கு பேசி எடுத்துச் செல்வோம் அல்லவா... 

சார்ட்டட் ட்ரிப், அப்படித் தான் செல்ல வேண்டும். இதற்காகத் தான் ஆம்னி பஸ் களுக்கு பர்மிட் வழங்கப் பட்டுள்ளது. 

ஆனால், அதை யெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, 'கடலூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், நாகூர்... நாகூர்.. நாகூர்... 

நாகப் பட்டினம்' என்கிற ரேஞ்சுக்கு இஷ்டம் போல டிக்கெட் போட்டு, பயணிகளை ஏற்று கின்றனர். 

சென்னை - விழுப்புரம் & திருச்சி & மதுரை; கோயம்புத்தூர் & சேலம் & கிருஷ்ணகிரி & சென்னை; 
தஞ்சாவூர் & கும்பகோணம் & மயிலாடுதுறை கடலூர் & புதுச்சேரி & சென்னை; நாகர்கோயில் & திருநெல்வேலி & விருதுநகர் &மதுரை & திருச்சி & சென்னை என்று 
போலி நல்லெண்ணெய் விழிப்புணர்வு
மூலை முடுக்கெல் லாம் நேரடி யாகவும், ஆன்லைன் மூல மாகவும், புரோக் கர்கள் மூல மாகவும் டிக்கெட் போட்டு பயணி களை அழைத்துச் செல்கி ன்றனர்... 

கொள்ளையோ கொள்ளை கட்டண த்தைப் பறித்துக் கொண்டு! அதிலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, 

இரண்டாவது சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சேர்ந்தா ற்போல இரண்டு அல்லது 

அதற்கும் மேற்பட்ட நாள் களுக்கு அரசு மற்றும் வார விடுமுறை போன்றவை அமைந்து விட்டால், இவர் களின் காட்டில் மழை தான்.

இதோ... இவர் களின் கட்டணக் கொள்ளைக் கான ஆதார ங்கள். ஆம், ஆன்லைன் மூலமாக நடக்கும் 

இந்தப் பேருந்து களின் டிக்கெட் புக்கிங்கில் பலவற்றை இங்கே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ள்ளோம். இவைதான் ஆதார ங்கள். 

இதை வைத்து இவர்களின் மீது போக்கு வரத்துத் துறையும், அதன் அமைச் சரும் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத் திருந்து பார்ப்போம்.
இந்த ஆம்னி பஸ்களு க்கு ஆன் லைனில் டிக்கெட் புக் செய்ய பல்வேறு இணைய தளங்கள் உள்ளன. 
இதில் ரெட் பஸ் இணைய தளத்தை நம்முடைய கட்டுரைக் காக எடுத்துக் கொண்டோம். 

இந்த இணைய தளத்தின் மூலமாக சென்னை - மதுரை, சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி ஆகிய 

ஊர் களுக்கு சாதாரண நாள்களில் கட்டணம் எவ்வளவு, விசேஷ நாள்களில் எவ்வளவு என்பது குறித்த பார்வை இதோ...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings