போலியான குற்றச்சாட்டு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடிதம் !

0
தங்கள் இயக்க த்தின் மீதான போலியான குற்றச் சாட்டு களை நம்ப வேண்டாம் என வலியு றுத்தியும், 

போலியான குற்றச்சாட்டு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடிதம் !
இயக்கத் தினுடைய பணிகளை முடக்கு வதற்காக மேற் கொள்ளப்படும் சதித் திட்டங்கள் மீது நீதியான முறையில் 

விசாரணை நடத்தி இயக்க த்தின் மீதான போலியான குற்றச் சாட்டுகளை திரும்பப் பெறக் கோரியும் உள்துறை அமைச்சகம், 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) விடம் பாப்புலர் ஃப்ரண்ட்–ன் தேசிய தலைவர் அபுபக்கர் கடிதம் ஒன்றை கொடுத் துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "இயக்கத்தின் பணிகளை முடக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்க த்துடன் 

சில சக்திகள் எங்களுக்கு எதிராக அச்சம் மற்றும் சந்தேகத் திற்குரிய சூழ் நிலையை உருவாக்க முயற்சிக் கிறார்கள்.
உள்துறை அமைச்ச கத்திடம் சமர்பிக்கப் பட்டதாக கூறப் படுகின்ற NIA கோப்பு களில் இயக்க த்திற்கு எதிராக முன் வைக்கப் பட்ட அனைத்து குற்றச் சாட்டுகளை யும் மறுக் கிறோம்.

சுகாதார விழிப் புணர்வு மற்றும் கல்வி உதவி போன்ற சேவைகளை ஊக்கு வித்து ஏழைகள் மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களை சக்தி படுத்து வதன் மூலமாக 

தேசத்தை கட்டமைக்க பல்லாயிரக் கணக்கான துடிப்பான உறுப்பினர் களையும் லட்சக் கணக்கான ஆதர வாளர்களை யும் 

தேசத்திற்கு அர்ப்பணித்து வரும் தேசிய இயக்கமே பாப்புலர் ஃப்ரன்ட்" என்று அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மேலும், உளவு நிறுவன ங்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ளவும், நீதி நிலை நாட்டப் படுவதை உறுதிப் படுத்திக் கொள்ளவும், 

இத்தகைய விஷயங் களை கவனித்து நேரடி விசார ணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் உள்துறை அமைச்ச கத்திற்கு வேண்டு கோள் விடுக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings