பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் நல்லதா?

1 minute read
0
பாதாமை பச்சை யாக சாப்பிடு வதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.



பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது கிடைக்கும் நன்மைகள் இதோ…….

பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளி யிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறை வதோடு, நல்ல கொலஸ்ட் ராலின் அளவு அதிகரிக்கும். 

இதனால் இதயத்தின் ஆரோக்கி யமும் மேம்படும். நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, 

இரத்த த்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படும்.


பாதாமில் மோனோ அன்சாச் சுரேட்டட் கொழுப் புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். 

இதன் காரண மாக கண்ட உணவு களின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி ஆக்ஸிட ன்ட்டுகள் அதிகம் இருக்கும். 

இது ப்ரீராடிக்கல் களை எதிர்த்து, முதுமைத் தோற்ற த்தைத் தள்ளிப் போடும்.

பல ஆய்வு களில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துவ தாக தெரிய வந்துள்ளது.



ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்று நோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. 

எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குத லில் இருந்து விடு படலாம்.

கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட் டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரி க்கும். 

போலிக் அமிலம் குழந்தை யின் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கு அவசிய மானது. 

இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடு களுடன் குழந்தை பிறக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 15, April 2025
Privacy and cookie settings