எதற்காக சன்னிலியோன் சென்னை வருகிறார் தெரியுமா?

0
ஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். 
எதற்காக சன்னிலியோன் சென்னை வருகிறார் தெரியுமா?
‘ஜிஸ்ம் 2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம் பிடித்தார். 

சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெரு மளவில் திரண்ட தால் கொச்சியே ஸ்தம்பித்தது. 

பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் இந்திரஜித் படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். 
இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோ வில் நடைபெற வுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகு விரைவில் வரவுள்ள தாகவும் செய்திகள் வெளி வந்தது.

இந்நிலை யில் தற்போது சன்னிலியோன் சென்னை வர இருக்கிறார். வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக் கிறாராம். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சி யில் பாடல் களை பாடவிருக் கிறாராம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings