ஆந்திராவில் சிறுமிகளை கடத்தி விற்கும் கும்பல் கைது !

0
இந்தியாவின் ஆந்திராப் பிரதேச த்தில் சிறுமிகளை கடத்தி வெளிநாடுக ளுக்கு விற்பனை செய்து வந்த 

ஆந்திராவில் சிறுமிகளை கடத்தி விற்கும் கும்பல் கைது !
கும்பலை சேர்ந்த வர்கள் என்ற சந்தேக த்தின் அடிப்படை யில் இருவா் கைது செய்ய ப்பட்டுள் ளனா்.

குறித்த பகுதியில், அழகான சிறுமிகள் கடத்தப் பட்டு வெளிநாடு களுக்கு திருமண நோக்கத் திற்காக விற்பனை செய்யப் படுவது 

தொடா்பில் பொலிஸா ருக்கு கிடைத்த தகவலை யடுத்து, மேற்கொள்ளப் பட்ட விசாரணை களின் போது 

நேற்று (சனிக்கிழமை) இருவா் சந்தேகததின் பேரில் கைது செய்யப் பட்டுள்ளனா்.

இது தொடா்பில் மேலும் தெரிய வருவ தாவது,

ஆந்திராவின் பல பகுதி களிலும் உள்ள தாரகர்கள், அழகான முஸ்லீம் சிறுமி களை கடத்தி, 

வெளிநாடு களில் உள்ளவர் களிடம் திருமணத் திற்காக அனுப்பி வைக்கி ன்றனர்.
அங்குள் ளவர்கள் இவர்களை திருமணம் செய்து சிறிது காலம் வாழ்க்கை நடத்தி விட்டு, மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுகி ன்றனர். 

பின்னர் வேறு சிறுமி களை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொள் கின்றனர்.

குறித்த சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்து காணப் படுகின்ற நிலை யில், 

 பொலிஸார் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணையை மேற்கொண்டு வருகி ன்றமை குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings