மகளுக்கு பூஜை செய்த மந்திரவாதி நேரில் பார்த்த தாய் !

1 minute read
0
மும்பை பவாயில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் மந்திரவாதி நாகேஷ் பண்டாரி. 

மகளுக்கு பூஜை செய்த மந்திரவாதி நேரில் பார்த்த தாய் !
இவர் தங்கி யுள்ள வீட்டின் அருகே உள்ள 17 வயது பெண்ணை தனது வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளு மாறு அடிக்கடி அழைத்து செல்வது வழக்கம்.

இதனை யடுத்து அந்த பெண்ணின் தாய் தனது மகளின் நடவடி க்கையில் மாற்ற த்தை பார்த்து ள்ளார். 

மேலும் சம்பவத் தன்று மந்திரவாதி யின் வீட்டிற்கு சென்ற தனது மகளை ரகசிய மாக பின் தொடர்ந்து சென்று கண் காணித்தார்.

அப்போது அந்த மந்திராவாதி இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த தாக கூறப் படுகிறது. 

இதனை நேரில் அவதானித்த அந்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந் துள்ளார்.
பின்பு தனது மகளிடம் நடந்த விபரத்தை கேட்ட தாய் மிகவும் அதிர்ச்சி யடைந் துள்ளார். 

மந்திரவாதி பூஜைக்கு அழைத்து வரும் பொழு தெல்லாம் தன்னை பலமுறை கற்பழித் ததாக கூறி யுள்ளார்.

இதை யடுத்து தனது மகளை அழைத்து சென்ற தாய் மந்திரவாதி மீது காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். 

இது தொடர் பாக பொலிசார் அந்த மந்திரவாதி வழக்கு பதிவு செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 19, March 2025
Privacy and cookie settings