திரையரங்கிற்குள் நுழைந்த நயன்தாரா !

0
நடிகை நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகியுள்ள ‘அறம்’ திரைப் படத்தை ரசிகர்களுடன் இருந்து பார்ப்பதற் காக காசி திரைய ரங்கிற்கு நேற்று (சனிக்கிழமை) சென்றுள்ளார்.
திரையரங்கிற்குள் நுழைந்த நயன்தாரா !
அவரை ரசிகர்கள் உற்சாக த்துடன் வரவேற்ற அதே நேரம், ‘அறம்’ திரைப் படத்தில் அவருக்கு என்ன பாத்திரம் வழங்கப் பட்டதோ, அதே பாத்திரம் போன்று சேலை அணிந்து வந்தி ருந்தார்.

கோபி நயினார் இயக்க த்தில் வெளியாகி யுள்ள இந்தத் திரைப் படத்தில் நயன்தாரா புதிய தோற்ற த்தில் மாவட்ட ஆட்சியராக நடித்து மக்கள் மனங் களில் இடம் பிடித்து ள்ளார்.

இந்த திரைப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ள நிலையில், நயன்தாரா வுக்கு பாராட்டு களும் குவிந்து வருகின் றமை குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings