இயற்கை சீற்றம் ஏற்படுவது ஏன்? எச்.ராஜா !

0
தமிழகம் அவ்வப்போது கனமழை, வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப் பட்டு வரும் நிலையில் 
இயற்கை சீற்றம் ஏற்படுவது ஏன்? எச்.ராஜா !
விஞ்ஞானிகள் இந்த இயற்கை சீற்றங்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையே காரணம் என்று கூறுகின்றனர்.

ஆனால் பாஜக தேசிய கட்சி செயலாளர் இது குறித்து கூறிய போது, கோவில் களில் உள்ள பகவானை பட்டினி போடுவ தாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுவ தாகவும், தமிழக அரசு, 

கோயில் களை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றும் கூறி யுள்ளார். மேலும் தமிழகத்தில் இந்து மதத்தை அழிப்பதே திராவிட இயக்கத் தினரின் குறிக்கோளாக இருப்பதாக குற்றஞ் சாட்டிய எச்.ராஜா, 
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த 38,000 கோயில் களில் 10,000 கோயில்கள் இடிக்கப் பட்டுள்ள தாகவும் அவர் கூறி யுள்ளார்.

கோவில்களில் பகவானை பட்டினி போடுவதால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாக கூறப்பட்ட எச்.ராஜாவின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings