குரங்கை அடித்து கொன்ற விவசாயி... வைரல் வீடியோ !

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய குரங்கை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த விவசாயி கைது செய்யப் பட்டுள்ளார்.
குரங்கை அடித்து கொன்ற விவசாயி... வைரல் வீடியோ !
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்ட த்தில் உள்ள கிராம்குரா கிராமத்தில் பவான் பங்கர் என்ற விவசாயின் தோட்ட த்தில் குரங்கு ஒன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தி யுள்ளது. 

இதில் கோபமடைந்த விவசாயி அந்த குரங்கைப் பிடித்து மரத்தில் கட்டி தொங்க விட்டு பெல்ட்டால் அடித்துள்ளார். பின்னர் கம்பால் அதை கொடூரமாக தாக்கியுள்ளார். துன்புறுத்தலுக்கு ஆளான குரங்கு உயிரிழந்தது. 

இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடை பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் நேர்ற்று வைரலனாதை அடுத்து அந்த விவாசாயி கைது செய்யப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings