பெரிய பாண்டியனுக்கு உயரிய விருது... தமிழக அரசு !

0
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு நாட்டின் உயரிய விருது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித் துள்ளார்.
பெரிய பாண்டியனுக்கு உயரிய விருது... தமிழக அரசு !
பெரிய பாண்டியன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தி யாளர்களை சந்தித்த சரத்குமார் இதனை கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings