தேர்தலை நேர்மையாக நடத்தா விட்டால் பயனில்லை... தமிழிசை !

0
ஆர்.கே நகரில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
தேர்தலை நேர்மையாக நடத்தா விட்டால் பயனில்லை... தமிழிசை !
ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா குறித்து எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்து ள்ளோம் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி அளித் துள்ளார். 

ஆர்.கே நகர் வாக்காளருக்கு பணம் தரப்படுகிறது என்று தெரிவித் துளோம். என்றும் டி.டி.வி தினகரன் சின்ன மான குக்கர் வாக்காளருக்கு பரிசாக தரப்படுகிறது என்றும் தமிழிசை கூறினார். 

மேலும் நேர்மையாக நடத்த முடியா விட்டால் தேர்தல் நடத்து வதில் பயனில்லை என்றும் அனைத்து க்கட்சிகளும் சமமாக போட்டியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings