வாக்குகள் தினகரனுக்கு விழ வேண்டும் - சு. சுவாமி | Votes should fall to the Dinakaran - Su. Su.

0
ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர் களின் வாக்குகள் தினகர னுக்கு போய்ச் சேர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித் துள்ளார்.


ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. 

நாளை (19-ம் தேதி) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், வேட் பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலை யில் தமிழர்கள் தினகர னுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் தெரிவித் துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ''ஆர்.கே. நகர் தேர்தலில் திமுகவு க்கும் தினகரனு க்கும் தான் போட்டி நிலவுவ தாக பாஜக வினர் மூலம் அறிந்து கொண்டேன். 

எனவே, தமிழர்கள் வாக்கு தினகர னுக்கு தான் போய்ச் சேர வேண்டும்'' என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings