கொஞ்சம் பாத்து பேசுங்க ஆத்தா... மக்கள் நீதி மய்யம் !

0
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்த ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் பாத்து பேசுங்க ஆத்தா... மக்கள் நீதி மய்யம் !
நடிகா் கமல்ஹாசன் கடந்த மாதம் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இதைத் தொடா்ந்து கட்சியில் உறுப்பினா் சோ்க்கைக் கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர ராஜன் கமல்ஹாச னின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் சேர்ந்து விட்டதாக வும் எனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கி றார்கள். 

தமிழக பாஜக தலைவராக இருக்கும் நான் கமல்ஹாச னின் கட்சியில் இணைவேனா? உறுப்பினர் களை சேர்க்க வேண்டும் என்ற நோக்க த்தில் கிடைக்கும் 
இ-மெயில் முகவரியைக் கொண்டு கமல் கட்சியினர் இது போன்று இ-மெயில் அனுப்பு கிறார்கள் என்று குற்றம் சாட்டி யிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: 
உங்கள் இணைய தளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே.. நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்ப வில்லை. 
உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதை க்குக் கரி பூசியிருக் கிறோம் என்று பதிவிட்டு ள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings