எகிப்து நாட்டில் 20 பேருக்கு தூக்கு தண்டனை !

0 minute read
0
எகிப்து நாட்டில், 2013ம் ஆண்டில் வெடித்த கலவரத்தில், ராணுவம், போலீசார் நடத்திய தாக்குதலில், 700க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 
இதை தொடர்ந்து, கெய்ரோவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. 

இதில், போலீசார், 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட, 20 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 19, April 2025
Privacy and cookie settings