மாநகராட்சியாக போகும் ஓசூர் மற்றும் நாகர்கோவில் !

0 minute read
0
தமிழகத்தின் முக்கிய நகரங்களாக பல இடங்கள் பங்கு வகித்து வரும் நிலையில், ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சி யாக மாற்றப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது . 
ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி


மாநகராட்சி யாக தரம் உயர்த்தப் படும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப் படுகிறது. தமிழகத்தில் முன்னதாகவே 12 மாநகராட்சிகள் இடம் பெறுள்ள நிலையில் 

மேலும் புதிய இரண்டு மாநகராட்சி களை உருவாக்கும் விதமாக இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட விருக்கிறது .இது தொடர்பாக இந்த நகரங்களில் மக்கள் பரபரப்புக் குள்ளாகி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 18, April 2025
Privacy and cookie settings