பணம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் தாமரை வரைந்த மக்கள் !

0 minute read
0
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில், பணம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில், வீட்டு வாசலில் தாமரையை கோலமாக வரைந்து ள்ளனர். ஆனக்கார பாளையம் பகுதியில் நேற்று காலை சிலர் வந்து இரவு வீட்டின் முன் தாமரை கோலத்தை வரைந்து அதன் நடுவில் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் ஆயிரம் ரூபாய் 
பணம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் தாமரை வரைந்த மக்கள் !


அல்லது அந்த தொகைக்கு பெறுமானமுள்ள பொருள் வழங்கப்படும் என்று கூறி அகல் விளக்கையும் கொடுத்துச் சென்றதாக கூறுப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இரவு வரை காத்திருந்து, தங்கள் வீட்டு முன் தாமரை கோலத்தை வரைந்து, அதன் நடுவே அகல் விளக்கையும் ஏற்றி வைத்து காத்திருந்தனர். 

ஆனால் நள்ளிரவு வரை பணம் கொடுக்க வராததால் ஏமாற்றத்துடன் புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 11, April 2025
Privacy and cookie settings