ஆற்றில் குளித்த இளம் பெண்கள் வீடியோ எடுத்த இளைஞன் !

1 minute read
0
கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஆற்றில் குளித்த இளம்பெண்களை இளைஞர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆற்றில் குளித்த இளம் பெண்கள் வீடியோ எடுத்த இளைஞன்




கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள ஆற்றங் கரையில் அப்பகுதி மக்கள் குளிப்பது வழக்கமாக கொண்டிருந் துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியே சென்று வருவதை வழக்கமாக வைத்திருந் துள்ளார்.

இதனால், குறித்த இளைஞர் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், குறித்த இருசக்கர வாகனத்தை சோதித்து பார்த்துள்ளனர்.
அதில், பைக்கின் முன் பகுதியில் ஆற்றங்கரையை நோக்கி ஒரு கருப்பு நிற பேட்டி இருந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது தான் தெரிந்துள்ளது, இத்தனை நாளாக குளித்த இளம் பெண்களை அந்த இளைஞர் வீடியோ எடுத்துள்ளார் என்பது.

இதனால், அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து, துவைத்து இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைத் துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 7, April 2025
Privacy and cookie settings