வாய்த்தகராறால் பறிபோன உயிர் !

0 minute read
0
சேலம் மாவட்டம் நாகழிப் பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் (19) என்பவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒரு கல்லூரியில் பி.ஏ படித்து வந்தார். 
வாய்த்தகராறால் பறிபோன உயிர்



இவரது நண்பர்கள் சரவணன், சூர்யா, திருநாவுக்கரசு ஆகியோருடன் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து கொண்டாடுவது வழக்கம். 
இந்நிலையில் இந்த சதுர்த்தி யன்று விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இவர்களு க்குள் கருத்து வேறுபாடு உண்டானது. இது இறுதியில் மோதலாகவே மாறியது. 
இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மூவரும் திலீப்பை கொலை செய்ய திட்ட மிட்டனர். வீட்டருகே நின்றிருந்த திலீப்பை இருக்கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். 

தீவிர சிகிச்சைக் காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 14, April 2025
Privacy and cookie settings