CAA-க்கு எதிரான போராட்டம்... மம்தா பானர்ஜி அழைப்பு !

0 minute read
0
குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
CAA-க்கு எதிரான போராட்டம்


இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரு க்கு கடிதம் எழுதியுள்ள மம்தா பானர்ஜி. 

ஜனநாயகத்தை காக்க எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார். நாம் அனைவரும் சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 19, March 2025
Privacy and cookie settings