பாலியல் புகார்களை தெரிவிக்க தனி அதிகாரிகள்... ஐஜி அறிவிப்பு !

0 minute read
0

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக 

பாலியல் புகார்களை தெரிவிக்க தனி அதிகாரிகள்... ஐஜி அறிவிப்பு !
மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 

திருச்சி மாவட்டம் 9498177954 (யசோதா),

புதுக்கோட்டை மாவட்டம் 

9498158812 (ரசியாசுரேஷ்), 

கரூர் மாவட்டத்தினர் 8300054716 (சிவசங்கரி),

பெரம்பலூர் மாவட்டத்தினர் 9498106582 (அஜீம்),

 அரியலூர் மாவட்டத்தினர் 9498157522 (சிந்துநதி),

தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9498107760 (கலைவாணி),

திருவாரூர் மாவட்டத்தினர் 9498162853 (ஸ்ரீபிரியா),

நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 9498110509 (ரேவதி), 

மயிலாடுதுறை மாவட்டத்தினர் 9498157810 (சித்ரா) 

ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

குறிப்பு: 

பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?

போக்சோ சட்டத்தின் 23ஆவது பிரிவின்படி பாலியல் விவகாரங்களில் புகார் தெரிவிக்கும் அல்லது 

பாதிக்கப் பட்டவர்களின் அடையாளத்தை எந்த வகையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 25, March 2025
Privacy and cookie settings