காதலியோடு இருந்த வாலிபரை படமெடுத்த நண்பர்கள்... நடந்த கொடுமை !

1 minute read
0

காதலியோடு இருந்த நண்பனின் அந்தரங்க வீடியோவை காமித்து ப்ளாக் மெயில் செய்து பணம் கேட்ட நண்பர்களை போலீஸ் கைது செய்தது.

காதலியோடு இருந்த வாலிபரை படமெடுத்த நண்பர்கள்... நடந்த கொடுமை !
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹாசன் தாலுகாவில் உள்ள சிவமோங்கா பகுதியில் சுப்ரீத் என்ற 32 வயதான நபர் வசித்து வந்தார்.

இவர் அங்குள்ள மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்தார் .இந்நிலையில் அவர் சமீபத்தில் தன்னுடைய காதலியோடு அங்குள்ள மலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார் .

அப்போது அவரின் நான்கு நண்பர்கள் அதை ஒளிந்திருந்து தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளார்கள்.

பின்னர் அந்த நண்பர்கள் அந்த காதலியோடு உல்லாசமாக இருக்கும் வீடியோவை அவரிடம் காண்பித்து .அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக ப்ளாக் மெயில் செய்தனர் .

மேலும் அவ்வாறு செய்யாமலிருக்க நிறைய பணம் கேட்டனர். அப்போது சுப்ரித் தன்னிடமிருந்த 5000 ரூபாய் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர்கள் மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

காதலியோடு இருந்த வாலிபரை படமெடுத்த நண்பர்கள்

அதனால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளான அந்த சுப்ரித் பெங்களூருவில் மெஜெஸ்டில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த வாரம் வந்தார்.

பின்னர் அந்த ஹோட்டல் ரூமில் தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் வரை அவர் வெளியே வராமலிருந்ததால் சந்தேகப்பட்ட ஹோட்டல் ஊழியர் பொலிசில் புகார் தந்தார்.

விந்தணு உற்பத்தியை பெருக்க கொய்யா இலை டீ  செய்வது எப்படி? 

போலீசார் வழக்கு பதிந்து அந்த சுப்ரித்தின் ரூமை சோதனையிட்ட போது அவருடைய நண்பர்கள் செய்த வீடியோ விவகாரம் வெளியே தெரிந்தது.

பின்னர் அந்த நாலு பேரை கைது செய்து, மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 27, March 2025
Privacy and cookie settings