உடலுறவுக்கு பின் ஆணை விழுங்கும் பெண் அனகோண்டா... அதிர்ச்சி தகவல் !

1 minute read
0

அனகோண்டா வகை பெண் பாம்புகள் கலவி முடிந்ததும் தங்களின் ஆண் இணையை விழுங்கி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலுறவுக்கு பின் ஆணை விழுங்கும் பெண் அனகோண்டா... அதிர்ச்சி தகவல் !

மனிதர்கள் முதல் விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனங்கள் என அனைவருக்குமே பசி, தூக்கம் போன்று உடலுறவு என்ற செயல்பாடும் பொதுவானதாக இருக்கிறது. இதில் உடலுறவு என்ற செயல்பாடு ஒவ்வொரு உயிரினத்திடமும் மாறுபடுகிறது.

இதில் சில அதிர்ச்சியளிக்கும் வழக்கங்களையும் நாம் காணமுடிகிறது. அதில் ஒன்று தான் ஒரு உயிரினம், உடலுறவு முடிந்ததும் தன் இணையை சாப்பிடுவது அனகோண்டா வகை பாம்புகள் இந்த பட்டியலில் இடம் பெறுகின்றன. 

ஜீசஸ் ரிவாஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட்ஸ் பல்கலையில் பூச்சியியலாளர் ஆக இருக்கிறார்.

டேஸ்டியான கோதுமை மாவு வடை செய்வது எப்படி?

இவர் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில் ராட்சத அனகோண்டா பாம்புகளின் பாலியல் செயல்பாடுகளில் ஒரு அதிர்ச்சிகர தகவலை கண்டறிந்துள்ளார். 

இந்த வகை பெண் பாம்புகள், இனச்சேர்க்கைக்கு பிறகு உடலுறுவு வைத்துக் கொண்ட ஆண் பாம்புகளை நசுக்கி கொன்று விழுங்கி விடும் என்பது தான் அந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு.

இவரது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட தகவல்கள் என்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings