நோ என்று சொன்னதால் அதை துண்டித்த கள்ளக்காதலி !

0

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே தேஹோட் சௌபேபூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் முடிந்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

நோ என்று சொன்னதால் அதை துண்டித்த கள்ளக்காதலி !
இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், அந்த இளைஞருடன் கள்ள உறவு வைத்திருந்த பெண் ஒரு விபரீத எண்ணத்தை முன்னெடுத்தார். அதாவது, அவரின் தோழிக்கும் இளைஞரின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. 

அதனால், நாம் இருவரும் சேர்ந்து உன் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தோழி கூறியிருக்கிறார். இதற்கு இந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, சம்பவத்தன்று தனது கள்ளக் காதலனை வீட்டிற்கு வரவழைத்த அந்த பெண், அங்கு உல்லாசமாக இருக்க முதற்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, தனது தோழியுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

உள்ளாடை பொருட்களில் காலாவதி தேதி என்ன? மீறினால் விளைவு !

இதனால் நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து, ஆத்திரமடைந்த கள்ளக்காதலி கள்ளகாதலனின் ஆணுறுப்பை கடித்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து தப்பியோடிய இளைஞர், தனது மனைவி மற்றும் போலீசுக்கு தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றும்படி கதறியுள்ளார். அவர்கள் உடனடியாக இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மனைவி புகார் அளிக்க தயாராக இருந்தபோதிலும், இளைஞர் புகார் அளிக்க விரும்பவில்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings