சிவகார்த்திகேயன் செய்த துரோகம்… இமான் கண்ணீர் பதிவு !

0

இசையமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் பிரச்சனை தான் கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய பேசுபொருளாக இணைய வட்டாரத்தில் இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் செய்த துரோகம்… இமான் கண்ணீர் பதிவு !
இதில் இசையமைப்பாளர் இமானுக்கு ஆதரவாகவும் அதே சமயம் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணைய பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பேட்டியில் பேசியிருக்கும் இமான் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

மூட்டு வலியை தவிர்க்க முறையான உடற்பயிற்சி அவசியம் !

அவர் கூறியிருப்பதாவது என்னுடைய இரண்டு மகள்களையும் நான் அவ்வளவு நேசிக்கிறேன். நான் இந்த வீடியோவை என் மகளுக்காக பேசுகிறேன். 

கண்டிப்பாக இந்த வீடியோவை என் மகள்கள் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் மகள்கள் மீது இருக்கக் கூடிய அன்பு பாசம் காதல் குறையவே குறையாது. 

நீங்கள் யோசித்துப் பாருங்கள், ஒருநாள் நீங்கள் வீட்டிற்கு செல்கிறீர்கள். அப்போது உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உங்கள் வீட்டில் இல்லை இனிமேல் அவர்கள் திரும்ப வரப் போவதில்லை என்ற நிலை.. உங்களுக்கு எப்படி இருக்கும்..?

ஆனால் நீங்கள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறீர்கள்.. இந்த கொடூரமான சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா..? ஆனால், நிஜமாகவே எனக்கு இந்த கொடுமை நடந்தது.

ஒருவேளை இந்த இசையும், கடவுள் நம்பிக்கையும் இல்லை என்றால் என்னுடைய இரங்கல் செய்தியை பார்த்திருப்பீர்கள். 

என் மனைவி எனக்கு செய்த துரோகத்தினால் என்னுடைய குழந்தைகளையும் நான் பிரிந்து இருக்கிறேன் என கண்ணீர் மல்க பதிவு செய்திருக்கிறார் இமான்.

மலை மீது பிளேபாய் நிர்வாண படம் எடுத்ததால் சர்ச்சை !

இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் நடந்தது சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி மற்றும் இமான் இந்த மூன்று பேருக்குள் என்ற பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings