கும்பகோனத்தில் சிறுவனைச் சீரழித்த 55 வயது பெண்.. குரூப் செக்ஸ் !

0

கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் சூரியகலா. 55 வயதான இவர், அந்தப் பகுதியில் ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் நடத்திவந்தார். 

கும்பகோனத்தில் சிறுவனைச் சீரழித்த 55 வயது பெண்.. குரூப் செக்ஸ் !
சூரியகலாவுக்கு உதவியாக 52 வயதுடைய முருகன் என்பவரும் காப்பகத்தின் பணிகளைச் செய்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில், இட்லி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் சூரியகலாவின் காப்பகத்துக்கு தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் இட்லி கொடுத்து வந்திருக்கிறார். 

தன்னால் வர இயலாத சமயங்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனான தன் மகனிடம் இட்லிகளைக் கொடுத்தனுப்பி யிருக்கிறார். 

புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

இந்த நிலையில் தான், விவரம் அறியாத அந்தச் சிறுவனுக்கு முருகன் மூலம் செல்போனில் ஆபாச வீடியோவைக் காட்டி இந்தக் கொடுமைகளைச் செய்திருக்கிறார் சூரியகலா.

சிறுவன் வரும் போதெல்லாம் இது போல் பல முறை அவனைச் சீரழித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் முருகனையும் இந்தக் கொடூரத்தில் சேர்த்துக் கொண்டு குரூப் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings