திரை உலகை இளமையான அழகில் ஆச்சரியப்படுத்திய நடிகை !

0

போன மாதம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பல திரையுலக பிரபலங்களும் யோகா செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டு கலக்கினார்கள்.

திரை உலகை இளமையான அழகில் ஆச்சரியப்படுத்திய நடிகை !
அப்போது வெளியான ஒரு நடிகையின் செய்தி தான் வியப்பு. நடிகை நதியா, தினமும் யோகா பயில்கிறார். உடலை நேர்த்தியாக வைத்திருக்கிறார்.

36 வருடங்களுக்கு முன் பூவே பூச்சுட வா படத்தில் கதாநாயகியாக திரை வெளிச்சத்துக்கு வந்தவர் நதியா. 80'ஸ் இளைஞர்களின் கனவு கன்னி. தமிழ் திரையுலகின் அன்றைய முன்னணி நடிகை.

திரை உலகை இளமையான அழகில் ஆச்சரியப்படுத்திய நடிகை !

உயிரே உனக்காக, நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர். 

இன்று வரை அதே பளபள இளமையுடன் வலம் வருகிறார். தினமும் லாக்டவுன் நேரத்தில் தனது ஒர்க் அவுட், குக்கிங், பழைய ஷூட்டிங் படங்கள், குடும்ப போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

திரை உலகை இளமையான அழகில் ஆச்சரியப்படுத்திய நடிகை !

நதியாவுக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள். சமீபத்தில் மகள்களுடன் அசத்தலாக கொடுத்த போஸ் டிவீட்டரில் தாறுமாறாக வைரலானது. இந்த வாரம் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வேற லெவல்.

தனது முதல் படமான பூவே பூச்சூடவாவில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்ககளாக நடித்த இருவருடன் சமீபத்தில் எடுத்த படங்களை பதிவிட்டிருக்கிறார்.

பூவே பூச்சூடவா, 1985ல் பாசில் இயக்கத்தில் உருவான திரைப்படம். அப்போது நதியாவுக்கு வயது 19. இப்போது 57. குழந்தைகளின் பெயர்கள் சமீர், மற்றும் சாம்.

திரை உலகை இளமையான அழகில் ஆச்சரியப்படுத்திய நடிகை !

36 வருடங்கள் கழித்து நதியாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்கிறார்கள் இவர்கள்.

சமீர் & சாம் இருவருக்கும் கால ஓட்டத்தில் நிறைய காணாமல் போயிருக்கிறது. நதியா அதே நைல் நதியா தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings