ரெண்டு சிறுமிகளை சீரழித்த 15 காமக் கொடூரர்கள் !

0

திண்டிவனம் அடுத்துள்ள தென் நெற்குணம் அப்படி என்ற கிராமத்தில் கோமதிக்கு ரெண்டு மகள்கள் இருக்கிறாங்க அதுல ஒருத்தருக்கு ஏழு வயசும் ஒருத்தருக்கு 9 வயசும் ஆகுது. 

ரெண்டு சிறுமிகளை சீரழித்த 15 காமக் கொடூரர்கள் !
இவங்க ரெண்டு பேரையும் பாட்டிகிட்ட விட்டுட்டு கோமதி புதுச்சேரியில் வேலைக்கு போறாங்க. 

கடந்த 2019 ஜூலை மாசம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கோமதி தன்னுடைய இரண்டு மகன்களையும் மாமா தாத்தா போன்ற உறவு முறைகளை கொண்ட 15 பேரு கடந்த இரண்டு ஆண்டுகளா பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக ஒரு அதிர்ச்சிகரமான புகாரை கொடுக்கிறார்கள். 

குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போக அதை விசாரிக்கும் போது இந்த ரெண்டு வருஷம் குழந்தைங்க ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த உடனே பாட்டி இருக்க மாட்டாங்க. 

அவங்க வேலைக்கு போயிட்டு 6 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க நாலு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வர்ற குழந்தைகள நாலு மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும் 

டாடா தயாரித்த முதல் கார்.. எங்கு தெரியுமா?

அந்த கிராமத்தை சேர்ந்த  15 பேரும் தங்களுடைய வீட்டுக்கு அழைச்சிட்டு போயி மாறி மாறி பாலியல் வன்புணர்வு  செஞ்சிருக்காங்க. 

இந்த 15 பேரையும் காவல்துறை கைது செய்து விழுப்புரம் போக்க்ஷோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு  விசாரித்த நீதிபதி வினோதா பரபரப்பான தீர்ப்பை சொல்லி இருக்கிறாங்க. 

15 பேருக்கும் 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் இதைக் கேட்டு அவர்களுடைய உறவினர்கள் 100க்கு மேற்பட்டோர் கதறி அழுவுறாங்க. 

இந்த தீர்ப்பு யார் யாருக்கு எல்லாம் சரின்னு படுது யார் யாருக்கு எல்லாம் இதை விட அதிகமாக தண்டனை கொடுத்து இருக்கலாம்நு தோணுது அப்படின்றத கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings